தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரி, மே 29 - தருமபுரியில் கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி புதிய பேருந்து…
தருமபுரியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தருமபுரி, மே 29 - தருமபுரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை…
விவசாயிகள் கோடை உழவு செய்ய கோடை உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 5000 வழங்க தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!
தருமபுரி, மே 28 - தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னே மாவட்டம்…
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
தருமபுரி, மே 28 - தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி…
தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி வெங்கடேஸ்வரா மனவளர்ச்சி குன்றியவர்களுக்கன பள்ளியில் தவெகவினர் காலை உணவு வழங்கினர்
தருமபுரி, மே 28 - தருமபுரியில் உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள்…
கிணறுகளில் தவறி விழுந்த மாடுகள்: மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தேக்கல் நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்…
ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி…
பென்னாகரத்தில் தொடர் மழையால் நிரம்பிய தேசிய நாயக்கன் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் சூழ்ந்த கழிவுநீர்
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையினால் தேசியநாயக்கன்…
கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோத்து பணியில் ஈடுபட்டனர்.…


