By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் சனத்குமார் நதியை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் சனத்குமார் நதியை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் சனத்குமார் நதியை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி

Last updated: July 15, 2026 6:30 pm
July 15, 2026
2 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 15 –

தருமபுரி பகுதியில் ஓடும் சனத்குமார் நதியை சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி அன்னசாகரம், பாரதிபுரம், ஏமக் குட்டியூர் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்வளத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன் உள்ளிட்ட அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வத்தல் மலையில் இருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் 46 கிலோ மீட்டர் தூரம் ஓடி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. தற்போது சனத்குமார் நதி குட்டை போல காட்சியளிக்கிறது. இந்த நதியில் பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் அதிகம் காணப்படுகிறது. இந்த நதியில் உள்ள குப்பைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

இந்த நதி ஓடும் பகுதியில் 8 தடுப்பு அணைகள் உள்ளது. இதனை சீரமைப்பதுடன், கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழக அரசு சனத்குமார் நதியை சுத்தம் செய்ய திட்டங்களை வகுத்துள்ளனர். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கு நிதி ஒதுக்க வேண்டும். மேகதாது அணை கட்டினால் தமிழகம் வறண்டு விடும் மேகதாதுவில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டக்கூடாது என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், அரசாங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன், நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் எம்பி செந்தில், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலச் செயலாளர் வேலுசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்கச் செயலாளர் முருகசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு
பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

June 17, 2026
15 Views
மதுரை செல்லூரில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்
கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 211 பேர் வேட்புமனு தாக்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account