மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஆகஸ்ட் 01 - தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்…
தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
தருமபுரி, ஆகஸ்ட் 01 - தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ்…
தருமபுரியில் காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
தருமபுரி, ஜூலை 31 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலமுறை ஊதியம் வழங்க…
தருமபுரியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தருமபுரி, ஜூலை 31 - தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், அரிச்சந்திரன்…
பொது விநியோகத் திட்டத்திற்கு நெல் அரவை முகவர்கள் தரமான அரிசியை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தல்
தருமபுரி, ஜூலை 30 - தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தருமபுரி மண்டலம் மற்றும்…
தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தருமபுரி, ஜூலை 30 - தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி தனியார் கல்லூரியில் இந்திய அரசு இளைஞர்…
பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை: காலி குடங்களுடன் பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு
தருமபுரி, ஜூலை 30 - தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள பொரத்தூர்…
தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு
தருமபுரி, ஜூலை 29 - தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி…
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சோளிங்கரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 29 - தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் சோளிங்கரில் செய்தி…
