சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணியாணை: கலெக்டர் வழங்கினார்
நாகர்கோவில், மார். 9- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் திட்டம், மாவட்ட திறன் மேம்பாட்டு…
முளங்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது
மார்த்தாண்டம், மார். 9 - முளங்குழி அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக…
சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
சுசீந்திரம், மார். 7 - சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமம் பகுதியில் பூதத்தார் இசக்கியம்மன் கோவில்…
திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
நல்லூர், மார்ச் 7 - சகாய நகர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்…
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்
மார்த்தாண்டம், மார்ச் 7 - கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில்…
இரணியல் அருகே குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் இளம்பெண் தற்கொலை: ஏஎஸ்பி விசாரணை
நாகர்கோவில், மார்ச் 7 - இரணியல் அடுத்த கட்டிமாங்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவரது…
நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
நாகர்கோவில், மார். 7 - நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு எஸ் ஐ ரவிச்சந்திரன் தலைமையில் வடசேரி…
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
நாகர்கோவில், மார்ச் 7 - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 31.12.2024ம் அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின்…
குமரிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ரூ.91.20 கோடி நல உதவிகள் வழங்கினார்
நாகர்கோவில், மார். 6 - தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம்…
