தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தக்கலை, ஜூலை 3 - தக்கலை அருகே சரல்விளை என்ற இடத்தில் இருந்து பண்னிப்பாகம் பகுதிக்கு…
குருந்தன்கோட்டில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடம்
நாகர்கோவில், ஜூலை 3 - குருந்தன்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்காக குருந்தன்கோடு…
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில், ஜூலை 3 - குமரி மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில்…
ஒழுகினசேரி மேம்பால பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில், ஜூலை 2 - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை…
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
நாகர்கோவில், ஜூன் 2 - நாகர்கோவில் மாநகர மக்களின் நீண்டகால தேவைகளில் ஒன்றான வடசேரி நவீன…
புதுக்கடை அருகே பைக்குகள் மோதி விபத்து: தாய், மகள் படுகாயம்
புதுக்கடை, ஜூலை 2 - பாலூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் குட்டி மனைவி ஸ்ரீஜா(43). இவர்…
புதுக்கடை அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை, ஜூலை 2 - புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியை சேர்ந்தவர் செல்வன்…
மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூலை 2 - மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் மகன் ஷாஜி…
மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு
மார்த்தாண்டம், ஜூலை 2 - மார்த்தாண்டம் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் மனைவி…
