பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
நாகர்கோவில், ஜூன் 29 - தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை சார்பில்…
மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
திருப்பூர், ஜூன் 29 - அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பு ரீதியாக பல்வேறு…
அஞ்சுகிராமம் அருகே டிராவல் ஏஜென்ட் வீட்டில் ரூ.1 லட்சம், நகைகளை கொள்ளையடித்த பேஸ்புக் நண்பர்
நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி அருகே மயிலாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்…
தக்கலை அருகே நகை வாங்குவது போல் நடித்து தங்க காப்பு திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலை
தக்கலை, ஜூன் 29 - திருவிதாங்கோடு புதுத்தெரு பகுதி சேர்ந்தவர் மகாதேவன் (66). இவர் தக்கலை…
திருவட்டாறு அருகே விபத்தில் வாலிபர் படுகாயம்: போலீஸ் வழக்கு பதிவு
மார்த்தாண்டம், ஜூன் 29 - திருவட்டாறு அருகே உள்ள செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் மகன்…
பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
நாகர்கோவில், ஜூன் 29 - தோவாளை தாலுகா அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் 'நாராயண…
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
நாகர்கோவில், ஜூன் 29 - விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட புலியூர்சாலை கிராமம் தேவிகோடு பகுதியை சேர்ந்தவர்…
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
சேலம், ஜுன் 29 - சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து விவசாயம், சொந்த வீட்டு…
