களியக்காவிளை அருகே விபத்து: பால் வேனில் பைக் மோதி 2 தொழிலாளர்கள் சாவு
களியக்காவிளை, ஜூலை 31 - கேரள மாநிலம் பூவார் புதியதுறை பகுதியை சேர்ந்தவர்கள் சஜி (50),…
வண்டல் மண் எடுக்க லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரி கைது
திருச்சி, ஜூலை 31 - நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்தில் வண்டல் மண் அள்ள லஞ்சம்…
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை
திருச்சி, ஜூலை 31 - திருச்சி, கருமண்டபத்தை சார்ந்தவர் மனோகர். இவரிடம் திருச்சி மாநகர காவல்துறையில்…
லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருச்சி, ஜூலை 31 - திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் கிராமத்தில்…
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி, ஜூலை 31 - தூத்துக்குடி மாநகராட்சிக் மாதாந்திர சாதாரணக்கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில்…
விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர், ஜூலை 31 - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன்…
திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
திருப்பத்தூர், ஜூலை 31 - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சேலம், ஜூலை 31 - சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா…
காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஜூலை 31 - கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஓய்வு…
