தஞ்சாவூர் மாவட்டத்தில் 2062 பள்ளிகளில் ஆய்வு செய்ய குழு: 31 ஆம் தேதிக்குள் முடிக்க கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சாவூர், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்…
குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
தஞ்சாவூர், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நிர்ண யிக்கப்பட்ட…
குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
மார்த்தாண்டம், ஜூலை 22 - குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் - அனிஷா…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
சுசீந்திரம், ஜூலை 22 - தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணு மாலைய…
நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
நாகர்கோவில், ஜூலை 22 - நாகர்கோவில் சிறைக்குள் நடந்த வியாபாரி சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு…
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 22 - தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர்…
தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடல்
நாகர்கோவில், ஜூலை 22 - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க…
ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
ஈரோடு, ஜூலை 22 - ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான…
தருமபுரி சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் நடத்த ஏற்பாடு: ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு
தருமபுரி, ஜூலை 22 - தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒகேனக்கல்லில்…
