சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
நாகர்கோவில், மார்ச் 26 - அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நேற்று நாகர்கோவிலில்நிருபர்களுக்கு பேட்டி…
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!
திருப்பூர், மார்ச் 26 - மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே, திருப்பூர் மாநகராட்சி,…
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
ஈரோடு, மார்ச் 26 - ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி பத்மாவதி.…
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
நாகர்கோவில், மார்ச் 26 - கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
மார்த்தாண்டம், மார்ச் 26 - கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா…
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
இரணியல், மார். 26 - இரணியல் அருகே சுக்கான் கடை ஐக்கிய புரம் என்ற இடத்தில்…
தேரூர் பேரூராட்சி சார்பில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி
சுசீந்திரம், மார். 26 - தேரூர் பேரூராட்சி சார்பில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில்…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
சுசீந்திரம், மார். 26 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் திடீரென…
திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
ஈரோடு, மார்ச் 26 - இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஈரோட்டில்…
