4 வழி சாலை பணியால் பழமை வாய்ந்த நெல்வேலி மஹா தேவர் கோவிலுக்கு ஆபத்து: போராட்டம் நடத்திய பக்தர்கள் மற்றும் பாஜகவினர்
மார்த்தாண்டம், ஜூலை 22 - கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நெல்வேலி மஹா தேவர் கோயில்…
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி, ஜூலை 22 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் தேசிய…
கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
மார்த்தாண்டம், ஜூலை 22 - அருமனை அருகே உள்ள மலையோர கிராமங்களில் சமீப காலமாக காட்டு…
போச்சம்பள்ளியில் நில அளவை அலுவலர்கள் சங்கக் கூட்டம்: 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்!
கிருஷ்ணகிரி, ஜூலை 22 - கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள்…
குமரி விசைப்படகில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி, ஜூலை 22 - கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஏராளமான…
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
கன்னியாகுமரி, ஜூலை 22 - வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்)…
தோவாளையில் மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூலை 22 - குமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்,…
ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
கிருஷ்ணகிரி, ஜூலை 22 - டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து மாணவர்கள்…
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
தஞ்சாவூர், ஜூலை 22 - தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் புகையிலைப் பொருட்களை விற்ற பெட்டி…
