By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை

Last updated: January 30, 2025 11:11 am
January 30, 2025
84 Views
Share
SHARE

தென் தாமரைகுளம்,ஜன.27-

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்;

தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடும் இரும்புசார் தொழில்நுட்பங்களும் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வு முடிவுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. அதை தமிழ்நாடு முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

 

இது மிக காலதாமதமான அறிவிப்பெனினும் இப்போதாவது அது நடந்திருப்பது மிகுந்த மகிழ்வை தருகிறது.உலகின் பல நாகரிகங்கள் இரும்பை பற்றி அறியாத காலகட்டத்திலேயே தமிழ் பேரினம் இரும்பை உருக்கி ஆயுதங்களும் கருவிகளும் செய்யுமளவிற்கு தொழில்நுட்ப அறிவுடன் வாழ்ந்திருக்கிறது.

 

இந்த கருத்தை பல ஆண்டுகளாக தமிழ் அறிவுத் தளத்தில் தொடர்ந்து பேசுபொருளாக வைத்திருந்த சகோதரர் ,மன்னர் ,மன்னன் உட்பட தமிழ் அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும், தமிழ்தேசிய செயல்பாட்டாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கடந்த காலங்களில் தமிழர்களின் இரும்பு தொழில்நுட்பத்தின் தொன்மையை பற்றி தமிழ் உணர்வார்கள் பேசும்போதெல்லாம் அவர்களை அறிவுக்கேலி செய்து எள்ளி நகையாடிய திராவிடவாதிகள் இப்போது வேறுவழியின்றி தமிழ் பெருமை பேசும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து தமிழ் நாகரிகம், தொன்மை குறித்தான தொல்லியல் ஆய்வுகள் மந்த நிலையிலேயே நடப்பதும், நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படாமல் மூடி மறைக்கப்பட்ட நிலையிலும் இருந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆய்வுமுடிவிற்கு பின்னாவது ஒன்றிய அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கான நிதியை முடக்காமல் தரவேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு முடங்கி கிடக்கும் ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி முடிக்கவேண்டும் .ஆய்வு முடிவுகள் உடனுக்குடன் தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும். 

 

இதுவரை தமிழரின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும்போதெல்லாம் அதை திராவிட நாகரிகமென மடைமாற்றி திரிக்கும் செயல் , சமீபத்திய அறிவிப்பின் போது நிகழ்த்தப்படவில்லை . இதற்கு ஒரே காரணம் தமிழ்நாடு அரசியல் தளத்திலும் ,அறிவுத்தளத்திலும் தமிழ் தேசிய அரசியல் கருத்துகளை வலிமையாக முன்னிறுத்தி சீமானும் நாம் தமிழர் கட்சியும், தமிழ்தேசியவாதிகளும் நிகழ்த்திய புரட்சியே காரணம் என்பதை மறுக்க முடியாது. 

 

இனி தமிழ் தேசிய அரசியலை புறம் தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இயலாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. இனி தமிழின் பெருமைகளுக்கு திராவிட சாயம் பூசும் காலாவதியான உத்திகள் தமிழர்களிடையே எடுபடாது.

இந்த அறிவிப்பு உலகத்தமிழர்களின் பெருமிதம் ,இந்த அறிவிப்பு தமிழ்தேசிய அரசியலின் வெற்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி
விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
பரிவார தெய்வங்களின் மூன்று நாள் முப்பூசை திருவிழா
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
மதுரை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட

December 11, 2024
53 Views
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
கூடுதல் பணியாளர் நியமிக்கநுகர்வோர் சங்கம் கோரிக்கை
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account