அரசு வழக்கறிஞர் மதியழகனுக்கு பாராட்டு
அஞ்சுகிராமம் மார்ச் – 20
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் தமிழக அரசு சார்பாக நேரில் ஆஜராகி சிறப்பாக வழக்காடி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க முயற்ச்சிகள் எடுத்த அரசு கூடுதல் குற்றத்துரை வழக்குரைஞர் ஆத்தியடி எம் மதியழகன் அவர்களை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்
ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து
நீதிமன்ற பணியினை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.



