கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், உரிகம் உள்வட்டம், மாடக்கல் மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய் துறை சார்பாக 37 பயனாளிகளுக்கு ரூ.18 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வழங்கினார். உடன், தளி சட்டமன்ற உறுப்பினர் .டி.ராமச்சந்திரன், ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா ., உள்ளிட்ட பலர் உள்ளனர்.



