By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி

Last updated: May 11, 2026 3:06 pm
May 11, 2026
13 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 11 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள அழைப்பு இல்லாததால் அரசு வாகன டிரைவர்கள் விரக்தி அடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளிலும்கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து வாகனங்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட 72 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவும், கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்றன

இதையடுத்து தேர்தல் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதியம் சைவ மற்றும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இதில் 800 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தேர்தல் பணியில் அதிகாரிகளுக்கு வாகனங்களை இயக்கிய அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் விரக்தி அடைந்தனர்.

இதுகுறித்து அரசு வாகன டிரைவர்கள் கூறுகையில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 150 வாகனங்கள் டிரைவர்கள் வேலைப்பணியில் ஈடுபட்டோம். அதிகாலை முதல் இரவு வரை அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பணியாற்றினோம். தேர்தல் பணியாளர்கள் முதல் பறக்கும் படை அதிகாரிகள் வரை அனைவருக்கும் நாங்கள் வாகனங்களை ஓட்டினோம். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து, விருந்து அளிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய எங்களை மரியாதைக்காக கூட அழைக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆடுதுறை யில் ரூ3.17 கோடியில் பேருந்து நிலையம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினம்
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

October 4, 2025
37 Views
5வது திருமணம் செய்ய போன மனைவி
ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account