By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்

Last updated: December 12, 2025 7:11 pm
December 12, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 12 –

நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்தவர் சபரியானந்தன் (87). இவர் குடும்பத்தார் கவனிப்பின்றி பலவீனமான நிலையில் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருவதாக குமரி மாவட்ட நிமிர் – முதியோர் பாதுகாப்பு திட்ட குழுவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

உடனடியாக காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராமன்புதூர் பகுதிக்கு சென்ற நிமிர் குழுவினர் ஜெயந்தி, சுமதி மற்றும் சேகர் ஆகியோர் முதியவரை சாலை ஓரத்தில் துயரமான நிலையில் நிற்பதை கண்டு விசாரித்தபோது அவர் குடும்ப ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்ந்து வருவது மற்றும் உடல் நலக் குறைவால் சிரமப்படுவதும் தெரிய வந்தது.

உடனடியாக முதியவரின் பாதுகாப்பு நிலையை மதிப்பிட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் “ஸ்மைல் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் அவரை பாதுகாப்புடன் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட திமிர் குழுவினருக்கும் ஸ்மைல் இலவச முதியோர் பராமரிப்பு பாதுகாப்பு மையத்திற்கும் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆதரவற்ற முதியவர்களின் நலனுக்காக காவல்துறை தொடர்ந்து செய்யும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
இந்து முன்னணி ஸ்தாபகர் தாணுலிங்க நாடார் 110-வது பிறந்தநாள்
மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையால் பறிமுதல்
திருச்சி ஜிஹெசில் பயிற்சி மருத்துவர்கள் அநாகரீகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் இரவில் பயங்கரம்: டெம்போ டிரைவர் வெட்டி கொலை: நண்பர் கவலைக்கிடம்

January 16, 2026
58 Views
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
என் தாய் அறக்கட்டளை இணைந்து யோகா பயிற்சி விழிப்புணர்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021 டு 2022 ஆம் நிதி ஆண்டில் 350 மரக்கன்றுகள் நடவு
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியொட்டி விழா மேடை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account