By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
சிவகங்கைமாவட்டம்

பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்

Last updated: August 22, 2024 6:30 pm
August 22, 2024
70 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எம்ஜிஆர் நகர் 1வது வார்டு  பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்  தலைமையில் நேரடியாக இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

 

மேற்கண்ட இடத்திற்கு 

பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்போது (2020. ல்) புகார் சென்றது உடனடியாக தாசில்தாருக்கு உத்தரவிட்டு அந்த இடத்திற்கு ஆய்வு செய்து பட்டா கொடுப்பதற்கு தாசில்தாரிடம் அறிக்கை கேட்டனர். இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்துவிட்டு 120 பேருக்கு பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் அது நிலுவையில் உள்ளதாகவும் 

அதனைத் 

தொடர்ந்து பட்டா கேட்டு போராடியும் முறையிட்டும்  வந்தனர்  இதுவரை  எம்ஜிஆர் நகர் வார்டு மக்களுக்கு பட்டா வழங்கவில்லை மீண்டும்  வருவாய்த் துறையிடம் பட்டா கேட்டால் இது தேவஸ்தானத்துக்கு உரிய இடம் என்றும் அவர்களுக்கு தீர்ப்பு ஆகி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

அரசு சார்பில்  மேல்முறையீடு செய்து தேவஸ்தானத்திடம் இருக்கும் இடத்தை  மீட்டு  எம்ஜிஆர் நகர் மக்களுக்கு பட்டா வழங்க கோரி எம்ஜிஆர் நகரில் இருந்து  ஊர்வலமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள் 

ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே   ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் பின்னர் வருவாய்த்துறையினர் போலீஸ் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் பிரச்சனை குறித்து தகவல் அளிக்கப்படும் என வருவாய்த்துறை கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர் 

இந்த போராட்டத்தின் காரணமாக சாலையில் சுமார் ஒரு மணி நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 

வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
திருவட்டார் : மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு
அழிவை நோக்கி செல்லும் கிரானைட் மெருகூட்டும் ஆலை
முதல்வர் பிறந்தநாள் மதுரையில் ஜல்லிக்கட்டு
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

புதிய நியாய விலைக்கடை திறப்பு

December 26, 2024
165 Views
உதகை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல்
நான்கு லட்சம் கடனுக்கு மிரட்டும் நபரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account