மணவாளக்குறிச்சி தனியார் பாரில் மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குளச்சல், டிச. 26 - கடியப்பட்டணம், அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ஜார்ஜ் (36).…
புதுக்கடை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி; பெண் மின் பொறியாளர் மீது வழக்கு பதிவு
புதுக்கடை, டிச. 24 - புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுமாரன் (65).…
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
திருப்பத்தூர், டிச. 23 - திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுஸிங் போர்டு பகுதியை சார்ந்த…
நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில், டிச. 23 - குமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின் படி கன்னியாகுமரி மாவட்ட…
குடிபோதையில் கொத்தனாரை தாக்கிய வாலிபர்கள்; போலீசார் விசாரணை
களியக்காவிளை, டிச. 23 -களியக்காவிளை அருகே மருதங்கோடு பகுதியை சார்ந்த சிவசூர்யா (23) கொத்தனார் வேலை…
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
நாகர்கோவில், டிச. 22 - கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் நேதாஜி நகரை சேர்ந்த தற்கொலை செய்து…
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
திண்டுக்கல், டிசம்பர் 22 - திண்டுக்கல், வத்தலகுண்டு, பிலீஸ்புரத்தை சேர்ந்த குருநாதன் (23). இவர் பெரியகுளம்…
புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
இராமேஸ்வரம், டிச. 22 - ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை வந்தடைந்த புவனேஸ்வர் விரைவு ரயில்…
குமரியில் ஷேர்சாட் மூலம் பழகி இளம் பெண்ணின் ஆபாச வீடியோ பரப்பிய மதுரை வாலிபர் கைது
நாகர்கோவில், டிச. 22 - குலசேகரம் அருகே பொன்மனைப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர்…


