கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
நாகர்கோவில், பிப். 27 - கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து…
கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
கன்னியாகுமரி, பிப். 27 - கன்னியாகுமரி, கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஒரு வீட்டில்…
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
திங்கள்சந்தை, பிப். 27 - இரணியலில் அமைந்துள்ள தக்கலை மதுவிலக்கு அமலாக்கா பிரிவு போலீசாருக்கு பேச்சிப்பாறை…
மார்த்தாண்டம் அருகே டீக்கடைக்காரர் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்கு
மார்த்தாண்டம், பிப். 26 - மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (51). அந்த…
கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
இராமநாதபுரம், பிப். 24 - கமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது…
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
நாகர்கோவில், பிப். 21 - குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு…
நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
நாகர்கோவில், பிப். 19 - குமரி மாவட்டத்தில் கேரள ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை பரவலாக நடந்து…
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில், பிப். 18 - குமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட…
குழித்துறையில் பைக் திருடன் கைது
களியக்காவிளை, பிப். 18 - குழித்துறையில் பைக் திருடிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா…


