நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
நாகர்கோவில், ஜூன் 2 - நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்நாத் (29). காய்கறி வியாபாரம்…
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
நாகர்கோவில், ஜுன் 1 - ஈத்தாமொழி அருகே உள்ள மங்காவிளையை சேர்ந்தவர் செல்வகுமார் (42). தேங்காய்…
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் சுசீந்திரம் காவல்துறையினரால் கைது
சுசீந்திரம், ஜீன் 1 - சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் நேற்று…
நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், மே 30 - நாகர்கோவில் செட்டிகுளம், கணபதி நகர் பகுதி சேர்ந்தவர் கலைச்செல்வி (59).…
தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது
நாகர்கோவில், மே 26 - தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோசப்…
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
நாகர்கோவில், மே 26 - ஈத்தாமொழி அருகே வடக்கு சூரங்குடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி…
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு…
இரணியல் அருகே 11 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
நாகர்கோவில், மே 26 - குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள்…
திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
திருவட்டாறு, மே 26 - திருவட்டாறு அருகே பணம் பெற்றுக் கொண்டு பேசியபடி சொத்தை எழுதிக்…
