குற்றம்

கேரளா சிவசேனா பிரமுகர் கொலை செய்யப்பட்டு குழித்துறை ஆற்றில் வீசிய விவகாரம்: 2 பேர் கைது – முக்கிய குற்றவாளிகள் தலைமறைவு

மார்த்தாண்டம், ஆக. 5 - குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் சடலமாக மிதந்த நிலையில்…

39 Views

கன்னியாகுமரியில் வாலிபரை ஓட ஓட வெட்டிகொலை முயற்சி: 4 பேர் கைது

கன்னியாகுமரி, ஆக. 3 - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் தோமையார் மகன் முத்துவீரன் (20). இவர் தற்போது கன்னியாகுமரி அருகே நாச்சியார் குளத்தங்கரை…

35 Views

தக்கலை அருகே காதலியை மணந்த 2வது நாளில் திருட்டு வழக்கில் புது மாப்பிள்ளை கைது

தக்கலை, ஆக. 3 - குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (60). பால் வியாபாரி. இவர் கடந்த மாதம் 18ந்…

31 Views
- Advertisement -
Ad imageAd image
Latest குற்றம் News

மார்த்தாண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நகை பணம் பறிப்பு: வாலிபர் மீது வழக்கு

மார்த்தாண்டம், ஜூலை 31 - மார்த்தாண்டத்தை அடுத்த கடையால் என்ற பகுதியை சேர்ந்த 28 வயது…

21 Views

ஆலாத்தூர் கிராமத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, ஜூலை 31 - மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த…

35 Views

குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆட்டோவை உடைத்து ரூ.8,400 திருட்டு

நாகர்கோவில், ஜூலை 30 - கருங்கல் அருகே உள்ள மூசாரி என்ற பகுதியை சேர்ந்தவர் தவசிமணி…

22 Views

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் கொள்ளை

நாகர்கோவில், ஜூலை 30 - நாகர்கோவில் கோட்டாறு ரயில்வே குடியிருப்பில் வசிப்பவர் பாலுச்சாமி. ரயில்வே துறை…

22 Views

நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்

நாகர்கோவில், ஜூலை 30 - நாகர்கோவில் கோட்டார் அன்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்…

35 Views

நாகர்கோவில் சிறையில் சபரி வர்மன் கொலை செய்யப்பட்டது எப்படி?சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில், ஜூலை 30 - கன்னியாகுமரி அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத்…

33 Views

விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை மிரட்டல்: இளைஞருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை

அழகிய மண்டபம், ஜூலை 29 - பொன்மனையில் விவசாயி வீட்டில் ரப்பர் ஷீட் திருடி கொலை…

28 Views

தபால் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனை

கன்னியாகுமரி, ஜூலை 29 - திற்பரப்பு மாஞ்சாகோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அபிநயா…

20 Views

பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூர், ஜூலை 29 - திருவள்ளூரில் பட்டப் பகலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி…

23 Views