கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – நாதக மாநில நிர்வாகி மரியா ஜெனிபர்
தென்தாமரைகுளம், ஜூலை 25 - குமரி மாவட்டம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை…
மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
மார்த்தாண்டம், ஜூலை 25 - கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் கருங்கல் மார்த்தாண்டம் நெடுஞ்சாலையில்…
மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் கலையரங்கத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
மார்த்தாண்டம், ஜூலை 25 - வாவறை ஊராட்சிக்குட்பட்ட மன்னரம்பாறை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி தேவஸ்தான கோவிலில் கோவில்…
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து அணி தேர்வு
நாகர்கோவில், ஜூலை 25 - குமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி…
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
நாகர்கோவில், ஜூலை 25 - குமரி மாவட்டத்தில் முதல் இடைத்தேர்வு ஜூலை 29-ம் தேதி தொடங்கி…
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு
நாகர்கோவில், ஜூலை 25 - குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது.…
தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
தென்தாமரைகுளம், ஜூலை 25 - தக்கலை இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் தக்கலையில்…
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
நாகர்கோவில், ஜூலை 25 - கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட சரல் விளை பகுதியில்…
அருமனை அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி
மார்த்தாண்டம், ஜூலை 25 - அருமனை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (33) ஆட்டோ டிரைவர்.…