இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊழியர்கள் ஓணக்…
காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் செப்டம்பர் 17ல் பௌர்ணமி பூஜை
பூதப்பாண்டி - செப்டம்பர் - 14- கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் சக்தி வாய்ந்த …
அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் செப் 14 அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரியில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு…
உண்டியல் காணிக்கை பணம் ரூ.10,81063 வசூல்
சுசீந்திரம்.செப் 13 கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு…
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
நாகர்கோவில் செப் 16 குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம், மயிலாடியில் நடைபெற்ற…
ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை
கன்னியாகுமரி மாவட்டம் கீழ கருப்பக்கோடு ஆண்டார்குளம் அருகாமையில் ஓணம் பண்டிகை கூடுகை நடைபெற்றது . இவ்விழாவில்…
அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்…
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி செப் 16 சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் …
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
நாகர்கோவில் செப் 16 கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர் எனவே குமரி…
