தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
நாகர்கோவில், ஏப். 13 - தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்த ரோடு…
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
நாகர்கோவில், ஏப். 13 - கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…
தக்கலை அரசு பஸ் நிலையத்தில் விதிகளை மீறும் கேரளா அரசு பஸ்கள்: மாவட்ட கலெக்டர், எஸ்பி நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தக்கலை, ஏப். 13 - தக்கலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையோரம் காமராஜர் அரசு பஸ் நிலையம்…
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
நாகர்கோவில், ஏப். 13 - கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு…
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
நாகர்கோவில், ஏப். 13 - சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி…
சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்
நாகர்கோவில், ஏப். 13 - கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா…
‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
களியக்காவிளை, ஏப். 13 - களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, கரியாறவிளை பகுதியை…
திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
சுசீந்திரம், ஏப். 11 - சுசீந்திரம் விநாயகர் தெருவை சார்ந்தவர் விக்னேஷ். இவர் ஐடிஐ முடித்து…
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
நாகர்கோவில், ஏப். 11 - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம்…
