By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

Last updated: February 24, 2026 7:12 pm
February 24, 2026
60 Views
Share
SHARE

சுசீந்திரம், பிப். 24 –

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் சுவாமிக்கும் அறம்வளர்த்தநயகி அம்மனுக்கும் திருக்கல்யாண விழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சி துவங்கியது. அதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்காரமண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் காலை மற்றும் மாலை வேளையில் சிங்க வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு வாகனம், கமல வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் நான்கு ரதவீதியை வலம் வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

வருகிற 2ஆம்தேதி காலை அறம் வளர்த்த நாயகி அம்மனை ஊர்வலமாக பறக்கை காசி விஸ்வநாதர் கோவில் கொண்டு சென்று அங்கு நீராடி அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஆசிரமம் விநாயகர் கோவில் கொண்டு வந்து இருப்பு வைப்பார்கள். பின்பு சுவாமியை மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து மேள தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக தாணு மாலையசுவாமி கோவில் ரத விதியை சுற்றி கோவில் உள் உள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து இரவு 7.30 மணிக்கு தாணுமாலய சுவாமி கையில் உள்ள திருமாங்கல்யம் அற வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் அர்ச்சதகர்கள் மந்திரம் ஓத மேளதாளங்கள் முழங்க கட்டப்பட்டு திருமங்கல வைவாகமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், கயிறு, மஞ்சள், சந்தனம், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள். 9ம் நாளான வருகிற 3ம் தேதி அம்மன் இந்திரன் தேராகிய சப்பர தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று சந்திர கிரகணம் என்பதால் மதியம் முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை கோவில்களின் இனண ஆணையர் ஜான்சி ராணி, கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலையசுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
தருமபுரியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம்

August 4, 2025
62 Views
தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி
குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடம் மனு
நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account