மதுரை மே 1
அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன். ஆகியோர் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.