By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்

Last updated: July 3, 2024 12:14 pm
July 3, 2024
148 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 03,

 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் இராமபுரம் மற்றும் குலசேகரபுரம், கிள்ளியூர் வட்டாரத்தில் பாலூர், குருந்தன்கோடு வட்டாரத்தில் தலக்குளம் மற்றும் தென்கரை, மேல்புறம் வட்டாரத்தில் மருதன்கோடு மற்றும் மாஞ்சாலுமூடு, முஞ்சிறை வட்டாரத்தில் குளப்புரம் மற்றும் சூழல், இராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் கனியாகுளம், பள்ளம்துறை மற்றும் பறக்கை, திருவட்டார் வட்டாரத்தில் கண்ணனூர் மற்றும் சுருளக்கோடு, தோவாளை வட்டாரத்தில் இறச்சக்குளம், காட்டுப்புதூர் மற்றும் பீமநகரி, தக்கலை வட்டாரத்தில் ஆத்திவிளை ஆகிய 18 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் இனத்தின் கீழ் 3640 எண்கள் இலக்கு பெறப்பட்டு ரூ.5,46,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

 

இத்தொகுப்பில் 5 வகையான நெல்லி, கொய்யா, மா, சீத்தா, எலுமிச்சை போன்ற பழ மரக் கன்றுகள் அடங்கியத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு தொகுப்பு ரூ.200/- வீதம் 75% மானியத்தில் வழங்கப்படும். தொகுப்பு ஒன்றிற்கு 25% பயனாளியின் பங்கு தொகை ரூ.50/- ஆகும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் இனத்தின் கீழ் 22 எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.1,65,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எக்டருக்கு 75% மானியமாக ரூ.7,500/- வீதம் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படும். ஒரு பயனாளி அதிக பட்சமாக இரண்டு எக்டர் வரை பயன்பெறலாம்.

 

பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் 22

 

எக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.3,96,000/- நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எக்டருக்கு

 

50% மானியமாக ரூ.18,000/- வீதம் மா. கொய்யா, சப்போட்டா, ரம்புட்டான் மற்றும் மிளகு

 

போன்ற தோட்டக்கலை பயிர்களின் நடவு செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள்

 

வழங்கப்படும். ஒரு பயனாளி அதிக பட்சமாக நான்கு எக்டர் வரை பயன்பெறலாம்.

 

சிறு / குறு, பெண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு

 

முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும்

 

விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை

 

அணுகி பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர்,

 கேட்டுக் கொள்கிறார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்
லாரியில் ரேஷன் அரிசி&பருப்பு கடத்த முயன்ற 2-பேர் கைது
பாலக்கோடு அருகே விவசாய தண்ணீருக்காக சித்தியை சுத்தியால் அடித்து கொலை செய்த கூலி தொழிலாளியால் பரபரப்பு
வடமாடு மஞ்சுவிரட்டு விழா
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு

March 27, 2025
71 Views
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account