டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 30 - தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்…
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ.29.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர், ஜூலை 28 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்…
தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் கேரளா போலீஸ் அணி சாம்பியன்: வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 8 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டன
தஞ்சாவூர், ஜூலை 28 - தஞ்சாவூரில் 6 நாட்கள் நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில்…
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்: 31 ஆம் தேதி கடைசி நாள்
தஞ்சாவூர், ஜூலை 28 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது…
தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீ நீளத்துக்கு புதிதாக கரை: கலெக்டர் ரேவதி பார்வையிட்டார்
தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சாவூர் அருகே கள்ளப் பெரம்பூர் ஏரியில் 3 கி.மீநீளத்துக்கு புதிதாக…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள்: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர், ஜூலை 27 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட்…
சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட் உத்தரவின்பேரில்…
பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும் நாளில் தொடர் காத்திருப்பு போராட்டம்: தஞ்சாவூரில் நடந்த அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தஞ்சாவூர், ஜூலை 24 - பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தமிழக சட்டப்பேரவை கூடும்…
