மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு போர்வை: கலெக்டர் ரேவதி வழங்கினார்
தஞ்சாவூர், ஜூலை 21 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும்…
642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது
தஞ்சாவூர், ஜூலை 18 - தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் செங்கழுநீர் ஏரி சீரமைக்கும் பணி…
குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
தஞ்சாவூர், ஜூலை 18 - குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை தஞ்சாவூர்…
உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர், ஜூலை 18 - உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து…
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை அருகே பள்ளிக்கூடம் எதிரே தமிழக…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர்…
தஞ்சாவூரில் உலக மக்கள் தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர், ஜூலை 16 - தஞ்சாவூரில் உலக மக்கள்தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை…
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூர், ஜூலை 16 - தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லத்தில் ரூபாய் 1.20 கோடியில் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்ட…
