ஈரோடு

ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

ஈரோடு, ஜூலை 22 - ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நலத்திட்ட முகாம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண…

1 View

காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 22 - ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள். கடன் வழங்கல்…

1 View

ஈரோட்டில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ராட்சத பொம்மை மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார்!

ஈரோடு, ஜூலை 21 - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி ஆணைக்கிணங்க, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமார் அறிவுறுத்தலின்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்…

4 Views
- Advertisement -
Ad imageAd image
Latest ஈரோடு News

நீட் வினாத்தாள் கசிவு: மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 21 - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர்…

6 Views

ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 21 - ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி பூங்காவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு…

7 Views

ஈரோட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆட்சியரிடம் மனு அளிப்பு

ஈரோடு, ஜூலை 20 - தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நகர் கூட்டுறவு கடன்…

3 Views

ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

ஈரோடு, ஜூலை 20 - ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் கோவில்கள் போன்ற…

4 Views

வீட்டுமனை பட்டா கேட்டு கண்ணில் கறுப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த பொது மக்கள்

ஈரோடு, ஜூலை 20 - தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளரும்…

5 Views

ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!

ஈரோடு, ஜூலை 20 - ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சியில் இன்று மன்றக்…

8 Views

தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை

ஈரோடு, ஜூலை 20 - தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு…

2 Views

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு, ஜூலை 18 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது…

5 Views