களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
களியக்காவிளை, மே 27 - களியக்காவிளை அருகே செங்கல், மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த…
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல், மே 27 - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம்…
சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
சென்னை, மே 27 - கைபேசி, மடிகணிணி தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக…
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
திருப்பூர், மே 27 - திருப்பூர் தெற்கு சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் பல் சமய…
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
ஈரோடு, மே 27 - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்லக்குமார்…
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
விளாத்திகுளம், மே 27 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் செயல்பட்டு…
கடலாடியில் நுண்ணுயிர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
முதுகுளத்தூர், மே 27 - இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை…
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோடு, மே 27 - ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டன.…
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
நாகர்கோவில், மே 26 - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேயர் (பொ) மேரி பிரின்சி லதா…
