விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
ஈரோடு, மே 28 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி…
தொண்டியில் தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா: ஆஸ்திரேலியா விஞ்ஞானி ஐநா சபை வளர்ச்சி திட்ட தூதுவர் பங்கேற்பு
ராமநாதபுரம், மே 28 - ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
தென்காசி, மே 28 - தென் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் தென்காசி மாவட்டம்…
கிணறுகளில் தவறி விழுந்த மாடுகள்: மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தேக்கல் நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்…
நாகர்கோவில் மாநகராட்சியில் தெரு நாய் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்: மாமன்ற கூட்டத்தில் (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா உறுதி
நாகர்கோவில், மே 27 - நாகர்கோவில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் பொறுப்பு மேயர் மேரிபிரின்சி லதா…
குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
திருச்சி, மே 27 - திருச்சி திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி, திருச்சி அரியமங்கலம் பகுதியில்…
ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி…
திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு! அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் உறுதி
திருப்பூர், மே 27 - திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா…
மணக்குடியில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர் குடும்பங்களை விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
நாகர்கோவில், மே 27 - மணக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் ஆல்பர்ட், அந்தோணிராஜன், அலோசியஸ் உட்பட 6…
