By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
சென்னைதமிழ்நாடு

சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா

Last updated: May 27, 2026 7:00 pm
May 27, 2026
6 Views
Share
SHARE

சென்னை, மே 27 –

கைபேசி, மடிகணிணி தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் பெறும் வகையில் 2 வருட கால பயிற்சி தரும் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சென்னை எழும்பூரில் கிளை திறப்பு விழா நடை பெற்றது. இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.பல்லவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் லட்சுமிநாராயணன், டிஜிட்டல் கிரியேட்டர் கமலி குணசேகரன், வெதர்மேன் வேல்க் அபிஷேக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தொழில் வழி காட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய கைபேசி, மடிகணிணி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்சிப்பட்டறை மற்றும் இலவச செய்முறை பயிற்சி பயிலரங்கம் மூலம் மாணவர்கள் நவீன இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு கற்றுக்கொள்ளும் அனுபவத்தை பெற்றனர்.

இதுகுறித்து கிராண்டீஸ் இன்ஸ்டியூட் நிறுவன தலைமை நிர்வாகி ஷாஹித், சென்னை கிளை மேலாளர் பரத் ஆகியோர் தெரிவித்ததாவது: கிராண்டீஸ் இன்ஸ்டியூட்டில் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ₹70,000 முதல் ₹1,20,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோர்ஸ் முடித்த பிறகு ₹20,000 முதல் ₹50,000 வரை மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளியூர் மாணவர்களுக்கு சமைக்கும் வசதிகளுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளும் செய்து தரப்படும்என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி

March 6, 2025
60 Views
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
சாலையின் நடுவே தடுப்பு
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account