திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
நாகர்கோவில், ஜூலை 7 - தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு…
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
மதுரை, ஜூலை 7 - மதுரை அலங்காநல்லூரில் அண்ணாமலையின் we the leaders இயக்கம் சார்பில்…
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
ராமநாதபுரம், ஜுலை 07 - ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமுமுக மமக நிர்வாகிகள்…
தென்காசியில் We The Leadar அமைப்பின் கரு.நாகராஜன் பேட்டி
தென்காசி, ஜூலை 6 - தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த மாதம்…
திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
தஞ்சாவூர், ஜூலை 6 - பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோரது திராவிடக் கொள்கையை பின்பற்றினால் தான்…
தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது ஏன்? முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேட்டி
தஞ்சாவூர், ஜூலை 6 - தஞ்சாவூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றது…
கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி, ஜூலை 6 - அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநிலச் செயலாளர் தமிழரசன் தமிழக…
தருமபுரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்
தருமபுரி, ஜூலை 06 - தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏ. ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து எர்ரப்பட்டி…
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் அவலம்: திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
திருச்சி, ஜூலை 4 - மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டும் நிலையில் தமிழகத்தில்…
