நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
நாகர்கோவில், ஏப். 11 - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி…
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
கருங்கல், ஏப். 11 - கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி…
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
தென்காசி, ஏப்ரல் 11 - தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின்…
முதுகுளத்தூர் தொகுதியில் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்
ராமநாதபுரம், ஏப். 10 - ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர்…
சுரண்டையில் வீடு, வீடாக பிரசாரம்: உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்: தென்காசி திமுக வேட்பாளர் கலை கதிரவன் பேச்சு
தென்காசி, ஏப்ரல் 10 - தனது சொந்த கிராமமான சுப்பையாபுரத்தில் வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்ட…
சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
சுசீந்திரம், ஏப். 9 - கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தளவாய்சுந்தரம், சுசீந்திரம்…
நாகர்கோவில் தொகுதி தவெக வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு
நாகர்கோவில், ஏப்ரல் 9 - நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தேரி பகுதி மக்களை தவெக வேட்பாளர்…
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
நாகர்கோவில், ஏப். 9 - நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 2-ம்…
நாகர்கோவில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் ஆதரவு
நாகர்கோவில், ஏப்ரல் 9 - நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆஸ்டினுக்கு, அகில…
