மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்
ஈரோடு, ஜூன் 1 - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி…
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
ஈரோடு, மே 29 - ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும்…
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
ஈரோடு, மே 29 - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்…
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
ஈரோடு, மே 28 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி…
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
ஈரோடு, மே 27 - அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்லக்குமார்…
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோடு, மே 27 - ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டன.…
நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
ஈரோடு, மே 26 - ஈரோடு மாவட்டத்தில் 182 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. மலைபகுதியில்…
ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு, மே 26 - ஈரோடு மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 411…
தமிழ் நாட்டில் புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈரோடு சமூக ஆர்வலர் முதலமைச்சருக்கு மனு
ஈரோடு, மே 25 - ஈரோட்டை சேர்ந்த சமூக நல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரான செந்தில்…
