குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
நாகர்கோவில், பிப். 2 - நாகர்கோவிலில் வைத்து கவிஞர் தமிழ்க்குழவியாரின் குறளகம் அமைப்பின் 16- வது…
மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
மார்த்தாண்டம், பிப். 2 - மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி…
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
நாகர்கோவில், பிப். 2 - நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் உள்ள அனந்தகிருஷ்ணருக்கு தை…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி, பிப். 2 - கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருடந்தோறும் தை மாதம் நிறைபுத்தரிசி…
திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
மார்த்தாண்டம், பிப். 2 - குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் மஹா…
குமரி காங்கிரஸ் பிரமுகர்களை தாக்கிய கேரள சுற்றுலா பயணிகள் கைது
திருவட்டாறு, பிப்.2- மேக்காமண்டபத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டின் ஜோண் (42). கண்ணனூர் ஊராட்சி கவுன்சிலரான இவர் கண்ணனூர்…
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
நாகர்கோவில், ஜனவரி 31 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களை தடுக்கவும் விபத்தில்லா மாவட்டமாக மாற்றவும்…
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
பூதப்பாண்டி, ஜனவரி 31 - குமரி மாவட்டம் பூதபாண்டியில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சுவாமி சிவகாமியம்பாள்…
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மார்த்தாண்டம், ஜனவரி 31 - கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிள்ளியூர் மற்றும் தக்கலை…
