அகஸ்தீஸ்வரம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்ற விஜய்வசந்த் எம்.பி.
தென்தாமரைகுளம், ஜூன் 4 - கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டதை முன்னிட்டு…
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
நாகர்கோவில், ஜுன். 05- நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும்…
சில்லறை வியாபாரத்திற்கு கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்ய அனுமதி கோரி தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் எஸ்.பி அலுவலகத்தில் மனு!
நாகர்கோவில், ஜூன் 4 - நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விநியோகம் கன்னியாகுமரி…
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
சுசீந்திரம், ஜூன் 4 - தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியில்…
கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
கன்னியாகுமரி, ஜூன் 4 - பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு…
குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
குளச்சல், ஜூன் 4 - புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜலஸ்டின் மகன்…
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
நாகர்கோவில், ஜூன் 4 - கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், பள்ளி…
குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
நாகர்கோவில், ஜூன்.5- கன்னியாகுமரி அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி கொல்லத்தை…
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
நாகர்கோவில், ஜூன் 4 - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள்…
