ஈரோடு

பீகாரை போல தமிழகத்திலும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்

ஈரோடு, செப். 8: பீகாரை போல தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்துவதுடன், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் கள்,…

திமுக மருத்துவ அணி நிர்வாகி இல்ல திருமணம்

ஈரோடு, செப். 8: ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் சியாபுதீன் குத்தூஸ் மகள் டாக்டர் நூருல் மாலியா – அப்துல்…

1 View

ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு

ஈரோடு, செப். 7: ஈரோடு மாவட்டம் பழையபாளையத்தில் உள்ள எபிக் அகாடமியில், ஷோபுகாய் சிட்டோரியோ கராத்தே அமைப்பு சார்பில் கலர் பெல்ட் தேர்வு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின்…

7 Views
- Advertisement -
Ad imageAd image
Latest ஈரோடு News

இலவச கண் கண்ணாடி!

ஈரோடு, செப்.05. ஈரோடு இதயம் நற்பணி இயக்கம், ஈரோடு அரசன் கண் வங்கி மற்றும் அரசன்…

12 Views

ஈரோட்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஈரோடு: செப்.03. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

12 Views

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு, செப். : ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா…

14 Views

விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்

ஈரோடு, செப்.02. ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு…

10 Views

மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

ஈரோடு, செப்.02. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46-புதூர், எலையம்பாளையம், அவல்பூந்துறை, வடுகப்பட்டி, எழுமாத்தூர்…

9 Views

குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!

ஈரோடு. செப்.02. ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு…

14 Views

அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை ஈரோடு, செப். 1: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்…

12 Views

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

ஈரோடு, செப்.1: ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான…

14 Views

நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்

ஈரோடு: ஆக.31. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக பல்வேறு இடங்களில்…

15 Views