By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மத்திய அரசை கண்டித்து மூட்டா அமைப்பினர் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மத்திய அரசை கண்டித்து மூட்டா அமைப்பினர் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மத்திய அரசை கண்டித்து மூட்டா அமைப்பினர் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2026 6:58 pm
July 23, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மூட்டா அமைப்பினர் மதிய நேர இடைவேளையில் மூட்ட்டா மத்திய பொருளாளர் ராஜ ஜெயசேகர் தலைமையில் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்,நீட் தேர்வை நிறுத்த செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடை விசாரிக்க வேண்டும்,NTA அமைப்பு நடத்துகின்ற தேர்வு தடைச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி அமைப்பு மற்றும் மாணவர் அமைப்புகளை கைது செய்து தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மூட்டா அமைப்பினர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்திலும் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழக முழுவதும் மூட்டா அமைப்பு அந்தந்த கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் TANTSAC கிளை தோழர் திருவாழி மார்பன் கலந்து கொண்டார். மத்திய இணை பொதுச்செயலாளர் தோழர் ஷைலா குமாரி மற்றும் கிளை பொருளாளர் சுப்பையா போராட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு சிறப்புரையாற்றினார். கல்விக் குழு ஒருங்கினைப்பாளர் பொன்முருகராஜ் நன்றியுரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள், அலுவலர்கள், இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்
கழிவுநீர் ஓடை அடைப்பால் சாலையில் ஓடிய மழைநீர்: தூர்வாரி நடவடிக்கை எடுத்த (பொ) மேயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடு

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில்

March 17, 2025
69 Views
பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account