By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரி

திப்பிறமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Last updated: July 17, 2025 5:04 pm
July 17, 2025
49 Views
Share
SHARE

கருங்கல், ஜூலை 17 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டு சேவைகளை கேட்டறிந்தார். பின்னர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அவர் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 341 முகாம்கள் நடக்கிறது. முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 58 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 56 முகாம்கள் என மொத்தம் 114 முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விடுப்பட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தல், அரசின் இலவச வீடு கேட்டு விண்ணப்பித்தல், நிலம் இல்லாதோர் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தல், தாட்கோ கடன்கள், இ-பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், கல்வி உதவித்தொகை, புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தல், தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் டாம்கோ கடன், ரேசன் கார்டு பெயர் மாற்றம் மற்றும் விண்ணப்பித்தல், மின்சார இணைப்பு மாற்றம், பெயர் திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, ஆதார் பெயர் மாற்றம், புதுப்பித்தல், விண்ணப்பித்தல், வரி உரிமங்கள் மற்றும் அனுமதிகள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், தெருவோர விற்பனையாளர் அடையாள அட்டை, சொத்துவரி, பெயர் மாற்றம், கட்டிடத் திட்ட ஒப்புதல், ஓய்வூதியம், தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், உபகரணங்கள், பராமரிப்பு மானியங்கள், படுத்துதல், மின் வாடகை, கால்நடை கோழிவளர்ப்பு, புதிய வீட்டு வரி, வீட்டு வரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை 15 துறைகளை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், சந்தேகங்களை, பிரச்சனைகளை களிவுடன் கேட்டறிந்து, பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு பேசினார். இந்த முகாமில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கிள்ளியூர் தாலுகா பெறுப்பாளர் ஈஸ்வரநாதன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாந்தி, திட்ட அலுவலர் சக்தி ஆனுமம்மா மற்றும் 15 – துறைகளை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கனமழையால் மீன்பிடி தொழில் முடக்கம்
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
ஊராட்சியில் பனை விதை நடுவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

76 – வது குடியரசு தின விழா

January 29, 2025
70 Views
11-ம் ஆண்டு விருது வழங்கும் விழா
சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்
இளைஞர்களுக்கன சமூக வலைதள பயிற்சி கூட்டம்
கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account