By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்

Last updated: April 15, 2026 6:34 pm
April 15, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 15 –

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளம்பெரம்பூர் கிராமத்தில் மீன் வளர்ப்பு குட்டை யில் காணப்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள வெள்ளப்பெரம்பூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் அந்த பகுதியில் மீன் வளர்ப்பு குட்டையை பராமரித்து வருகிறார். இந்தநிலையில் இன்று மதியம் அந்த குட்டையில் முதலை ஒன்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சசிகுமார் தஞ்சாவூர் மாவட்டம் பேரிடர் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து இந்த தகவலை அவர்கள் வனத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

தகவலின்படி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவின்படி வன சரகர் ஜோதி குமார் மேற்பார்வையில், வனவர் இளையராஜா, வனகாவலர் வெற்றிவேல் ஆகியோருடன் அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவன சதீஷ்குமார், ராஜேந்திரன், மீட்பாளர்கள் குலோத்துங்கள், விஸ்வ பிரேம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது மீன் வளர்ப்பு குட்டை யில் இருந்த குட்டி முதலையை 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர். அந்த முதலை 110 செ.மீட்டர் நீளத்துடன் காணப்பட்டது. மேலும் பெண் முதலையாக இருந்தது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், அந்த முதலையை பாதுகாப்பாக கொண்டு சென்று கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு

February 11, 2026
17 Views
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுபவிழாக்கள் நடத்த அனுமதி
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account