By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏஐ சார்ந்த மனித வள பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் சிஐஇஎல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஏஐ சார்ந்த மனித வள பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் சிஐஇஎல்
சென்னைதமிழ்நாடு

ஏஐ சார்ந்த மனித வள பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் சிஐஇஎல்

Last updated: May 16, 2026 4:07 pm
May 16, 2026
24 Views
Share
SHARE

சென்னை, மே 16 –

சிஐ இஎல் – எச்ஆர் பணியாளர்களின் பணிச்சுழற்சி முழுவதற்கும் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் இந்தியாவின் ஒரே நிறுவனம் ஆகும். 37 இடங்களில் 83 அலுவலகங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 1,450க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மனிதவளத்துறையில் விரிவான சேவைகளை வழங்கி வருகிறது.

2026 நிதியாண்டில் 32% வளர்ச்சியைப் பதிவு செய்து, அதன் வருவாயை கிட்டத்தட்ட ரூ.2,000 கோடியாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்கால வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் நோக்கில் சிஐஇஎல் – எச்ஆர் 3.0: விஷன் 2030 என்ற புதிய வளர்ச்சித் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

இந்த மேம்பாட்டிற்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக, சிஐ இஎல் குழுமத்தின் ஜாம்பே (Jombay) நிறுவனம், அதன் செயற்கை நுண்ணறிவுதளத்தின் மூலம் பல்வேறு மனிதவள செயல்பாடுகளுக்கான கருவிகளை உருவாக்கியுள்ளது. மேலும், திறன் நுண்ணறிவு திறன்களை வலுப்படுத்தும் வகையில், சிஐ இஎல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ”தாமஸ் அசஸ்மெண்ட்ஸ் இந்தியா” செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் மதிப்பீட்டு தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தளம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நடத்தைப் பண்புகள், கற்றல் தகுதி, உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ திறன் ஆகிய நான்கு உளவியல் திறன் மதிப்பீட்டு கருவிகளையும் ஒரே ஒருங்கிணைந்த தீர்வாக வழங்குகிறது.

இது குறித்து சிஐ இஎல் மனிதவள குழுமத்தின் நிர்வாகத் தலைவர் க.பாண்டியராஜன் கூறுகையில், மாஃபா முதல் சிஇஐஎல் வரையிலான பயணம் என்பது வெறும் வணிக வளர்ச்சியை மட்டுமே பிரதிபலிப்பதல்ல. இந்திய பணியாளர் சூழலின் பரிணாம வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. சிஐஇஎல் – எச்ஆர்ஐ தொடங்கியபோது, தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் நிறுவனங்கள் திறமைகளை தேர்வு செய்வது, நிர்வகிப்பது மற்றும் மேம்படுத்துவது போன்ற செயல்முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்பினோம்.
வேகமாக மாறிவரும் பணி உலகிற்கேற்ற நுண்ணறிவுமிக்க, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான மனிதவள தீர்வுகளை மேலும் மேம்படுத்துவது மீது எங்கள் கவனம் இருக்கும்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
லட்சிய ஜனநாயக கட்சியில் 200 மாற்று கட்சியினர் இணையும் விழா!!
நாகர்கோவில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு
ஆவின் மாட்டு தீவன உற்பத்தியை தனியாருக்கு விடக்கூடாது: த.மா.கா சார்பில் கலெக்டரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

முதியோரை பாதுகாப்போம், விழிப்புணர்வு

August 8, 2024
115 Views
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் 45 நிமிடம் இருளில் மூழ்கியது: பயணிகள் பரிதவிப்பு
கனவு இல்ல திட்டத்தின் கீழ் அனைத்து சமூக ஏழை எளிய
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account