By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
கனஂனியாகுமரி

அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்

Last updated: August 12, 2025 6:09 pm
August 12, 2025
20 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 12 –

மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரேம் இன்ஜினியரிங் கல்லூரியில் ரோடு சேப்டி கிளப் துவக்க விழா நடந்தது. தாளாளர் பங்கு பணியாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் லெனின் பிரைட், டிஎஸ்பி நல்ல சிவம், கல்லூரி டீன் ஆஸ்டின் ஆகியோர் பேசினர். எஸ்பி ஸ்டாலின் ரோடு சேப்டி கிளப்பை துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேரும் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேரும் விபத்தில் இறக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 332 பேர் இறக்கிறார்கள். இது ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் என்று நிலைமையில் உள்ளது.

விபத்துக்கு காரணம் 85% மனிதத் தவறுகள் என்று சொல்லப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகம், மது போதையில் வாகனங்களில் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. ஒரு வீட்டில் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் பெற்றோரை பாதிக்கும் உறவினரை பாதிக்கும் இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். விபத்தின் மூலம் யாரோ ஒருவர் இறந்தால் அந்த குடும்ப நிலை என்ன ஆகும் யாரோ இறந்தார் என்று கடந்து போகிறோம் அதைப்பற்றி யோசிப்பது கிடையாது. இதனால்தான் சாலை பாதுகாப்பு கிளப் அமைக்கப்படுகிறது.

மாற்றம் உங்களிடமிருந்து வரவேண்டும். நீங்கள் சமூக ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மாற வேண்டும். மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்க வேண்டும். சாலை பாதுகாப்பு கிளப் இங்கு தொடங்கியுள்ளோம். எல்லோரும் ஹெல்மெட் போட வேண்டும். இது போலீஸ் துறைக்காக அல்ல. உங்களுக்காக உங்கள் குடும்பங்களுக்காகவும் நீங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

பொதுநலம் சக மனிதர் மீது அன்பும் அக்கறை செலுத்தும் போது ஏற்படும் சாலை உங்களோடையது மட்டுமல்ல எல்லோருடையது பொதுவானது என்பது உணர வேண்டும். ஒவ்வொருவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும். பொது நலத்தை கடைபிடிப்பதால் சமூக மாற்றம் ஏற்படும் இவ்வாறு எஸ்.பி ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து இலவுவிளையிலிருந்து விரிகோடு, மார்த்தாண்டம், குழித்துறை வழியாக திருத்துவபுரம் வரை பைக் பேரணி நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மன்ற பெயர் பலகை திறப்பு விழா

September 9, 2024
43 Views
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
சிவகங்கை அருகே செம்பூர் கிராமத்தில் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு பள்ளிக்கூடம் கட்ட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
நன்றி தெரிவித்து தீர்மானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account