By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை
கனஂனியாகுமரி

ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை

Last updated: May 27, 2025 12:12 am
May 27, 2025 15 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே. 25-

தூத்தூரை சார்ந்த அமலதாசன் மகன் ஏசுதாசன் என்பவருக்கு சொந்தமான றாக்கிங் ஸ்டார்ஸ் என்ற விசைப்படகில் ஏசுதாசன் உட்பட தூத்தூரை சார்ந்த லிபராத்தூஸ், நசரேத், கிறிஸ்துதாசன், சின்னத்துறை மீனவ கிராமத்தை டைட்டஸ், மெர்பின், ஆன்டணி மற்றும் பூத்துறையை சார்ந்த தாமஸ், சதாம், முத்தையன் என 10 பேர் கடந்த மாதம் 25-ம் தேதி தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதுவரை இவர்கள் கரைதிரும்பவில்லை.
அரசு மக்களுக்கு வானிலை எச்சரிக்கையை அளித்துள்ளது. ஆனால் விசைப்படகில் சென்ற மீனவர்களை இதுவரை குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை.


சமீபத்தில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது தொடர்பாக வானிலை எச்சரிக்கை அழைப்பும் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தங்கள் படங்களுடன் பத்திரமாக கரை வந்து சேர வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
வானிலை எச்சரிக்கை ஆழ்கடலில் உள்ள விசைப்படகு மீனவர்களுக்கும் தகவல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், படகுகளும் மீனவர்களும் கரை திரும்பும் வகையில் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மீனவர்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விவரங்களை அனுப்பி வைத்துள்ளனர் .

இதற்கு இடையில் சின்னத்துறையை சேர்ந்த மீனவர் ஆண்டனி என்பவரின் தந்தை லாசர் என்பவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆண்டனி ஒரே மகன் என்பதால் தந்தையின் இறுதிச் சடங்குகளை இவர்தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற ஆண்டனியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீனவரின் குடும்பத்தினரை மேலும் கவலை கொள்ள செய்துள்ளது

You Might Also Like

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு

June 1, 2024 53 Views
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?