திருப்பூர்மே:15
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகளான செல்வி சபரிஸ்ரீ மற்றும் செல்வி ஹரிணி ஆகியோர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.கீதா உள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிளுக்கு வாழ்த்து



