ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா அலுவலக கட்டட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆய்வு செய்தார். கட்டடப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் விளக்கம் அளித்தார்.



