மதுரை ஆகஸ்ட் 10,
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம், பொதும்பு கிராமம் அமீர்தம் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அரசு துறைகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாமை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்