கிணறுகளில் தவறி விழுந்த மாடுகள்: மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தேக்கல் நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்…
ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தருமபுரி, மே 27 - தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி…
பென்னாகரத்தில் தொடர் மழையால் நிரம்பிய தேசிய நாயக்கன் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் சூழ்ந்த கழிவுநீர்
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையினால் தேசியநாயக்கன்…
கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோத்து பணியில் ஈடுபட்டனர்.…
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
தருமபுரி, மே 26 - தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கு…
தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
தருமபுரி, மே 25 - தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அடுத்த சுப்புரு செட்டி நகர் பகுதியை…
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
தருமபுரி, மே 25 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சிறப்பு பேரூராட்சி அருந்ததியர் காலணியில் கீழ்கண்ட…
தருமபுரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
தருமபுரி, மே 23 - தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்ட…
தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் பேருந்துகள் இயக்கம்
தருமபுரி, மே 23 - தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல்…
