தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
தருமபுரி, அக்டோபர் 20 - தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
சுசீந்திரம், அக். 20 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரதோஷம் நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு…
கூலித் தொழிலாளி வீடுகளுக்கு சென்று தீபாவளிக்கு இனிப்பு புத்தாடைகள் வழங்கி வரும் பாஜக மாவட்ட துணை தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
சுசீந்திரம், அக். 18 - சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியைச் சார்ந்தவர் பாரதிய ஜனதா…
தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
தூத்துக்குடி, அக். 18 - தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு…
பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
போகலூர், அக். 18 - ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு மாதங்களாக…
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
மார்த்தாண்டம், அக். 18 - கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சட்ட மன்றத்தில் பேசியதாவது: மாண்புமிகு…
விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, அக்டோபர் 18 - விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல்…
நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
நாகர்கோவில், அக். 17 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்ஜிஆர் சிலை உள்ளது.…
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாகர்கோவில், அக். 17 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வேலை தேடும் பட்டதாரி…
