சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை
எட்டயபுரம், ஜூன் 26 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன்…
அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!!
திருப்பூர், ஜூன் 26 - அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைப்பு ரீதியாக பல்வேறு…
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி!!
திருப்பூர், ஜூன் 26 - மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தலைமையில் திருப்பூர் மாநகராட்சி, சிக்கண்ணா…
முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாதிக்கப்பட்டோர் புகார்!!
திருப்பூர், ஜூன் 26 - திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வெள்ளியங்காடு பகுதியை சோ்ந்த…
முதுகுளத்தூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 42 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனைகளை உதவி ஆணையர் கங்காதேவி வழங்கினார்
முதுகுளத்தூர், ஜூன் 26 - முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 40.20 லட்சம்…
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன வேள்வி
ஈரோடு, ஜூன் 26 - ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கடந்த…
சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
கிருஷ்ணகிரி, ஜூன் 25 - நாகரசம்பட்டி காவல் சரகம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர…
அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
மார்த்தாண்டம், ஜூன் 25 - அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தனுஷ்…
திருட்டு பைக்குடன் குற்றவாளியை பிடித்த பெண் ஊர்காவல் படை வீராங்கனை: மாவட்ட எஸ்பி பாராட்டு
நாகர்கோவில், ஜூன் 25 - கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் காவல்துறையுடன்…
