குமரியில் பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை: கோர்ட் உத்தரவு
நாகர்கோவில், ஜூன் 25 - புதுக்கடை அருகே இனயம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது…
தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர், ஜூன் 25 - தஞ்சாவூரில் ரூபாய் 12 கோடியில் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊராட்சி…
ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
மார்த்தாண்டம், ஜூன் 25 - குமரி மலையோர கிராமமான ஒருநூறாம்வயல் அருகே உள்ள ஆனைக்குளம் பகுதியை…
மதுரையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதை ஒழிப்பு பேரணி
மதுரை, ஜூன் 25 - மதுரை மாவட்ட மருத்துவ சங்க அமைப்புகள் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ்…
குமரியில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் நடை ரோந்து பணி தீவிரம்
நாகர்கோவில், ஜூன் 25 - கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீசாரின் நடை ரோந்து பணி…
மதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு
மதுரை மாவட்டம், ஜூன் 25 - மதுரை மாநகர காவல் ஆணையராக S.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.…
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
தஞ்சாவூர், ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள்…
தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூன் 25 - தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம்…
‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்…
